Tuesday, December 30, 2008

தப்பித்தல்

சிறை பட்டு,
தரை பார்த்து,
உறை பனியாய் கிடக்கும் நாட்களில்
கரைந்து போகாமல்,
கரை கடப்பது எப்போது?

No comments: