Tuesday, May 29, 2007

சொற்களைத் தாண்டி

எழுதி முடித்து பார்த்தால்,
சில சொற்கள் ஒதுங்கி நின்றன கவிதையில்..
எதிரில் வரிசையற்ற பற்கள் கொண்டவர்,
ஏதோ அழகாய் சொல்லி கொண்டிருந்தார்,
துருத்திய சொற்களை திருத்தாமலே
விட்டுவிட்டேன்.

No comments: