The movie was running in sci-fi channel. I don't know the movie name and it is one of the movies that they make 'in house'. Something horrible happened in her past and probably she is sitting there to think about what next but ends up in thinking about what happened and how it could be thwarted. When the director pitched it should have been like this: The lady is sitting on the banks of a stream. The place is serene. She picks up the pebble and throw in to the slow moving stream. It ripples and gets lost into numerous pebbles lying below. She picks up another and over time she just swings her hand there is no pebble in her hand and her eye is lost into horizon with the empty hand drawing an slowly moving arc on air which forms a poetic picturization in the viewers eye. But what we see is through the eyes of a camera which fails to focus what it shall focus and a face which has no clue on what it does and we end up in seeing a person who sits on a place for reasons she don't know and do things just because she had been asked to do.
But this happens quite often, something which looks so beautiful in mind but when started to put in action tatters and looks like, “பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடிச்ச கதையாய்” When I am about to bed or when I wake up in middle of night or in the morning hours when one have time and wish to sleep and sleep eludes, something forms in mind, which looks so impeccable with all pieces of the puzzle in place . But as time slips and when I log in to transmit what is in the brain to to the tips of finger, somewhere in the channel it gets distorted. Sometimes I may miss the magic line, sometimes it looks things just not in order or out of context.....
Unlike that director I don't have deadlines so I press the delete button instead of publish button.
Sunday, June 8, 2008
Friday, June 6, 2008
Thats it
I was playing,
throwing the dice,
Counting the numbers,
moving the coin ,
smiling on hitting the ladder and
crying when stung by snake.
I smile for stings on knowing
neither can I chose the number nor quit the game :)
throwing the dice,
Counting the numbers,
moving the coin ,
smiling on hitting the ladder and
crying when stung by snake.
I smile for stings on knowing
neither can I chose the number nor quit the game :)
Wednesday, April 16, 2008
வாழ்வியல்கள்-2
மறைத்து,
மரத்து,
மறந்தே போகின்றன,
வாழ்தலுக்கான காரணங்கள்...
பிறத்தலுக்கும் இறத்தலுக்குமான
இடைவெளியை இருத்தலில்.
மரத்து,
மறந்தே போகின்றன,
வாழ்தலுக்கான காரணங்கள்...
பிறத்தலுக்கும் இறத்தலுக்குமான
இடைவெளியை இருத்தலில்.
Monday, April 14, 2008
வாழ்வியல்கள்-1
எதோ ஒரு புள்ளியில் இணைத்துவிடலாம் என்று
இழுக்கபடுகின்றன எல்லா சக்கரங்களும்....
தண்டவாளங்கள் இணைவதாய் தெரிவது
காட்சிபிழை என்பது புரியும்வரை...
இழுக்கபடுகின்றன எல்லா சக்கரங்களும்....
தண்டவாளங்கள் இணைவதாய் தெரிவது
காட்சிபிழை என்பது புரியும்வரை...
Friday, April 11, 2008
Sunday, March 30, 2008
class blood
I am planning to write about something. As usual after turning on laptop I started to browse and ended up in this line.
Eugene O’Neill said, "The people who succeed and do not push on to a greater failure are the spiritual middle-classers."
Comments ?????
Eugene O’Neill said, "The people who succeed and do not push on to a greater failure are the spiritual middle-classers."
Comments ?????
Sunday, January 20, 2008
பீமா
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். இடமாற்றம் இடைவெளி ஏற்படுத்தும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளி எதிர்பாராதது. என்ன காரணம் என எழுதலாமா? எனக் கூட யோசித்தேன். எல்லா காரணமும் சிறிய கேள்விக்கு உட்படுத்தின்னாலே அபத்தமாக தோன்றியது. வாழ்க்கை என்பதே எல்லா திட்டமிடல்களையும், எதிர்பார்ப்புகளையும் தூக்கி எறிந்து எக்காளமிடும் அபத்தங்களின் கலவையாக தெரிகிறது. மிகவும் யோசித்து நகர்த்த படும் காய்களை விட, எதோ நிகழ்தகவுக்கு உட்பட்டு கட்டையில் விழும் எண்களே பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகளை தீர்மானிக்கறது, ஆனாலும் தாயக்கரம் தொடர்ந்து விளையாடபடுவதர்க்கு காரணம் இந்த 'திட்டமிடல்களே'. இப்படி பட்ட அபத்தங்களுக்கும் , கணிப்புகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பரமபதம் தான் 'பீமா'.
கடைசி வரி படித்து விட்டு புருவம் உயர்த்துபவர்களுக்கு சில disclaimers:
பீமா - பல குறைகள் கொண்ட, தன்னை எந்த வரிசைக்குள் நுழைப்பது என்ற கேள்விக்கு விடை தெரியமால் தடுமாறி, 2.30மணி நேர நிரப்பல், குத்து பாட்டு போன்றவற்றின் முறையற்ற மசாலா கலவை. படதின் ஆரம்பத்தில் இந்த ஓட்டைகள் பிரம்மாண்டமாகவே தெரிகிறது. எழுந்து போய் விடலாமா எனக் கூட யோசித்தேன். ஆனால் இடைவெளியின் போது படம் கிட்டதட்ட ஒரு கோட்டுக்கு வந்திருந்தது. இது வரை நான் தமிழில் இது போன்ற முழு நீழ action படம் பார்க்கவில்லை என்றே தோன்றியது. விக்ரமின் சிறந்த body languageயும் நல்ல தொழில்நுட்பமும் நிறைந்த சண்டை காட்சிகளை காட்ட உதவவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் உருவாக்கப் பட்ட திரைக்கதையாக தெரிந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக , சில அழகிய காட்சிகளும், கொஞ்சம் subtleties யும் கொண்ட வரவேற்கதக்க படமாய் தெரிவதற்கு முக்கிய காரணம் படதின் பின்பகுதி. காதல் வயபடுகின்ற நொடியில் நிகழும் கவன சிதறல்களின் பக்க விளைவுகள் காட்ட பட்ட விதமும், விக்ரம் பிரிந்து செல்கின்ற தருணத்தில் பிரகாஷ் ராஜ் தன் மனைவியிடம் சொல்கிற வசனமும் படத்தின் ரசிக்கதக்க தருணங்களில் சில.
படம் பார்த்து ஒரு நாள் கழித்தும் என்னுள் இருக்கும் ஒரு மிக பெரிய கேள்வி: படத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருந்தால் எந்த அளவுக்கு இந்த படத்தை ரசித்து இருப்பேன்? படத்தின் குறைகள் தாண்டியும் என்னை படம் ஈர்த்ததுக்கு காரணம் துன்ப இயல்கள் மேல் எனக்கு இருக்கும் ஒரு 'romantic attachmentஆ?' இல்லை என்றே தோன்றுகிறது. காரணம்: முடிவு படதிற்கு ஒரு முற்றுத் தன்மையை தருகிறது. கடைசி பாடலுக்கும் முன் படம் முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது(வியாபர கட்டாயங்களுக்கு படம் விரைவில் திருத்தப்பட்டால் ஆச்சரியம் இல்லை). ஆனால் பல விடையற்ற கேள்விகளுடன் படம் முடிந்திருக்கும். அதைவிட முக்கியம், படதின் இறுதி காட்சி 'வாழ்க்கை' எல்லா திட்டமிடல்களையும் மிதித்து செல்லும் அபத்தங்களின் juggernaut என்பதை கோடிடுகிறது.
P.S: விக்ரமின் நடிப்பு மிகவும் பிரமாதம். மிகவும் தொய்வான முற்பகுதியை அதுதான் தாங்கி நிற்கிறது.
கடைசி வரி படித்து விட்டு புருவம் உயர்த்துபவர்களுக்கு சில disclaimers:
பீமா - பல குறைகள் கொண்ட, தன்னை எந்த வரிசைக்குள் நுழைப்பது என்ற கேள்விக்கு விடை தெரியமால் தடுமாறி, 2.30மணி நேர நிரப்பல், குத்து பாட்டு போன்றவற்றின் முறையற்ற மசாலா கலவை. படதின் ஆரம்பத்தில் இந்த ஓட்டைகள் பிரம்மாண்டமாகவே தெரிகிறது. எழுந்து போய் விடலாமா எனக் கூட யோசித்தேன். ஆனால் இடைவெளியின் போது படம் கிட்டதட்ட ஒரு கோட்டுக்கு வந்திருந்தது. இது வரை நான் தமிழில் இது போன்ற முழு நீழ action படம் பார்க்கவில்லை என்றே தோன்றியது. விக்ரமின் சிறந்த body languageயும் நல்ல தொழில்நுட்பமும் நிறைந்த சண்டை காட்சிகளை காட்ட உதவவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் உருவாக்கப் பட்ட திரைக்கதையாக தெரிந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக , சில அழகிய காட்சிகளும், கொஞ்சம் subtleties யும் கொண்ட வரவேற்கதக்க படமாய் தெரிவதற்கு முக்கிய காரணம் படதின் பின்பகுதி. காதல் வயபடுகின்ற நொடியில் நிகழும் கவன சிதறல்களின் பக்க விளைவுகள் காட்ட பட்ட விதமும், விக்ரம் பிரிந்து செல்கின்ற தருணத்தில் பிரகாஷ் ராஜ் தன் மனைவியிடம் சொல்கிற வசனமும் படத்தின் ரசிக்கதக்க தருணங்களில் சில.
படம் பார்த்து ஒரு நாள் கழித்தும் என்னுள் இருக்கும் ஒரு மிக பெரிய கேள்வி: படத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருந்தால் எந்த அளவுக்கு இந்த படத்தை ரசித்து இருப்பேன்? படத்தின் குறைகள் தாண்டியும் என்னை படம் ஈர்த்ததுக்கு காரணம் துன்ப இயல்கள் மேல் எனக்கு இருக்கும் ஒரு 'romantic attachmentஆ?' இல்லை என்றே தோன்றுகிறது. காரணம்: முடிவு படதிற்கு ஒரு முற்றுத் தன்மையை தருகிறது. கடைசி பாடலுக்கும் முன் படம் முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது(வியாபர கட்டாயங்களுக்கு படம் விரைவில் திருத்தப்பட்டால் ஆச்சரியம் இல்லை). ஆனால் பல விடையற்ற கேள்விகளுடன் படம் முடிந்திருக்கும். அதைவிட முக்கியம், படதின் இறுதி காட்சி 'வாழ்க்கை' எல்லா திட்டமிடல்களையும் மிதித்து செல்லும் அபத்தங்களின் juggernaut என்பதை கோடிடுகிறது.
P.S: விக்ரமின் நடிப்பு மிகவும் பிரமாதம். மிகவும் தொய்வான முற்பகுதியை அதுதான் தாங்கி நிற்கிறது.
Subscribe to:
Posts (Atom)