Tuesday, June 23, 2009

என்றோ எழுதியவை-3

பாலையின் வெட்கை

இரவின் மடியில்,
என் இருப்பை
வினவி பொகின்றன
உன் இல்லாமை.

காதோர கடிகள்
தலை சிலிர்க்கையில்,
காற்றோடு கரைகிறது-
நள்ளிரவு கனவாய்.

வேண்டாத போது -வரும்
மரணத்தை விட கொடியது
வேண்டிய போது
வாராத மரணம்.

1 comment:

Reeta said...

Very pessimistic...Why don't you write optimistic poems?