Tuesday, June 23, 2009

என்றோ எழுதியவை-1

1. துளிர் தேடும் அவசரத்தில்
கிழியும் காற்றானாது
வீழும் இலையின் மரணம்.
-------------------------------------------------------------
2. விலகும் தறிகள்
இணைத்து போகின்றன
இழைகளை.
------------------------------------------------------------
3. கிணற்றிலேயே வாழ்ந்து விட
முடியுமென்றால்- வேறென்ன கவலை
கிணற்று தவளைக்கு?

2 comments: