Tuesday, June 23, 2009

என்றோ எழுதியவை-4

நடக்க விடாமல்
கால்களை அமுக்கி,
சில சமயம் வீடு வரையே
ஒட்டிக்கொண்டு வந்து விடுகின்றன,
என்றோ,
கண்களை துருத்தி,
கடைசி துளியோடு,
கழண்டு விழுந்து-மணலாக
மாறி போன பிரியம்.

No comments: